top of page

அறிமுகம்
டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.
1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு  கணிசமானது.
 
சமீபத்திய பதிவுகள்


கலப்பு மணம் என்ற பலூனை ஊதியவர்கள்!
ஒரு கடிதமும், அதற்கானப் பதிலும் பேராசிரியர் தர்மராஜ் அவர்களுக்கு வணக்கம், ' இயல்பு நிலை (default), விதி விலக்கு(exception) ' எனும் இரு...


காந்தி, அம்பேத்கரை கொன்றது எப்படி?
1932ல் இங்கிலாந்து பிரதமர் ராம்சே ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆங்கிலத்தில் communal award என்று...


இஞ்சி (ஒரு சமையல் குறிப்பு)
என்னால் நிறைய நேரங்களில் உண்மையைச் சொல்ல முடிந்ததில்லை.  உண்மை என்றால், நான் என்ன நினைக்கிறேன் என்பதை.  அது மற்றவர்களை சங்கடப்படுத்துமோ...
bottom of page
