top of page

அறிமுகம்
டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.
1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு கணிசமானது.
சமீபத்திய பதிவுகள்
முகம்மது யூசுப், ஜல்லிக்கட்டு நூல் பற்றி...
நானூற்றி சொச்ச பக்கங்கள். பாதி தாண்டிட்டேன். இந்த புத்தகம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் ஒரு நாள் மதியம் சாப்பிட அமர்ந்திருந்தோம். நான் மனைவி மற்றும் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் எனது மகன். சாதாரண பேச்சிற்கு இடையே அண்ணமலை அவர்கள் பற்றிய பேச்சு வந்தது. "யாரு அண்ணாமலை" அப்படின்னு கேட்டுட்டான். கொதிச்சிட்டேன் நான். ஏன்னா அவன் படிக்கும் அதே வ உ சி கல்லூரியில் மாணவர்கள் இடையே ஒரு நிகழ்விற்காக பேசியுள்ளேன். பண்பாடு என்ற த
ஜல்லிக்கட்டு... லஷ்மணசாமி ஒடியன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.டி தருமராஜ், மானுடவியல், பண்பாடு மற்றும் வரலாறு உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் 2017-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை , அதன் அரசியல் மற்றும் பண்பாட்டுப் பரிமாணங்களை ஒரு ஆய்வாளர் கண்ணோட்டத்தில் விவாதிக்கும் அவரது ஜல்லிக்கட்டு: கிளர்ச்சி எனும் சூழ்ச்சி" என்னும் நூலை இந்த கண்காட்சியையொட்டி சால்ட் பதிப்பகம் வெளியிட்டு
ஜல்லிக்கட்டு நூல் பற்றி...
தமிழ் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு பெரிய போராட்டம். தமிழகமெங்கும் மக்கள் ஒரு சேர கலந்து கொண்ட ஒரு போராட்டம். தமிழர்களின் வீர விளையாட்டைக் காக்க, தமிழர்களின் அடையாளத்தைக் காக்க என்ற உணர்வோடு அனைவரும் கூடிவந்த ஒரு பெரும் நிகழ்வு. இம்மாதிரியான ஒரு பெரும் நிகழ்வு ஒரு பண்பாட்டு ஆய்வாளரின் பார்வையில் எப்படி விரிகிறது என்பதை விளக்குவதே இந்த நூல். டி. தருமராஜ் தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர்; ஒரு பண்பாட்டு ஆய்வாளர். நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாடு சார்ந்த கோட்ப்பாடுகளின் உதவி
காணொளிகள்
வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

Share
Facebook
Twitter
Pinterest
Tumblr
Copy Link
Link Copied
Search video...

Now Playing
23:41
வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

Now Playing
14:19
selvendhiran

Now Playing
33:47
T Dharmaraj Speech அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை டி தருமராஜ்
bottom of page
