top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா ப திவுகள்


அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை
ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள். குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது. ...
Aug 29, 20234 min read
5
0
வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?
உயிர்மை’யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது. ஒன்று, வெகுஜன இறையாண்மை;...
Aug 29, 20233 min read
3
0
தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்
BChidhambaram சிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம். இருப்பது...
Aug 29, 20235 min read
1
0


தேவேந்திரர் புராணம் - வினாக் கடிதங்கள்.
1 பேராசிரியர் அவர்களுக்கு, ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ கட்டுரையைப் படித்ததும் இதைத் தமிழ்ச் சூழலில் எப்படி புரிந்து...
Aug 29, 20232 min read
1
0


வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!
(‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில்...
Aug 29, 202319 min read
2
0


பார்ப்பனர் - பிராமணர் பிரச்சினை
(இதே விஷயங்களை எனது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழர்களுக்கு புத்தக வாசிப்பு...
Aug 29, 20232 min read
2
0


கருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்?
/பொதுப்புத்திக்குத் தோதான பலியாடுகளாக தலித்துகளை உருவாக்கியளித்த இந்த செயல்திட்டத்தின் விஷத்தில்தான் இன்று திரெளபதி போன்ற திரைப்படங்கள்...
Aug 29, 20232 min read
3
0


அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?
அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம். முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை. சாதியின் தற்கால...
Aug 29, 20235 min read
2
0


இளையாராஜாவை வரைதல் - பா. திருச்செந்தாழை கடிதம்
எப்போதும் முழுமையான பதிலைச் சொல்லமுடியாத சில கேள்விகள் இருக்கின்றன. அவற்றில்,இளையராஜாவின் பாடல்கள் ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கின்றது...
Aug 29, 20231 min read
5
0


மறதியின் மொழி: அஸ்வகோஷர் முதல் அயோத்திதாசர் வரை - பவணந்தி வேம்புலு
(அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் விமர்சனம்) பகுதி 1: ஒன்றைக் கடக்கும் ஒன்றாய் Palimpsest என்பதை அதன் நேர் அர்த்தத்தில்...
Aug 29, 20236 min read
0
0


'அயோத்திதாசர்' - கடிதங்கள்
ஒளியாக வந்தாய் அன்புள்ள தருமராஜ், ஜெயமோகனின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" என்ற கட்டுரையில் ஒரு வரி வரும், "விடுதலை செய்யும் அறிவு"....
Aug 29, 20235 min read
1
0


மெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்!
(உலக நாட்டுப்புற தினமான நேற்று 22-08-2020, வெளியிட்ட 'தமிழ் நாட்டுப்புறவியல் அறிக்கை.) தமிழ் நாட்டுப்புறவியல் என்று எதையாவது நாம்...
Aug 29, 20233 min read
13
0


எழுத்தாளனின் மரண ஆசை!
(பாடகர் SPBயின் மரணத்திற்கு தமிழகம் அடைந்த கிளர்ச்சி கண்டு சாரு நிவேதிதா வருத்தப்பட்டிருந்தார். அதன் பின், வழக்கம் போல், சாரு குறித்து...
Aug 29, 20235 min read
8
0


ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!
எதிரெதிர் கருத்துகளையும் ஒரே படைப்பில் பேச முடிவதே நவீனக் கலை வடிவங்களின் பலம். புராதனக் கதை சொல்லல், எளியவர்களையும் சாமானியர்களையும்...
Aug 29, 20238 min read
4
0


அயோத்திதாசர் ஒவ்வாமை!
மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம்...
Aug 29, 20235 min read
3
0


அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்
அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட...
Aug 29, 20236 min read
2
0


சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும்
நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம்...
Aug 29, 20236 min read
2
0


நீல ஆரவாரம்!
மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல் அயோத்தி வரை...
Aug 29, 20236 min read
2
0


யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்
மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று...
Aug 29, 20234 min read
2
0


அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)
சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில்...
Aug 29, 20236 min read
0
0
bottom of page