top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா ப திவுகள்


உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!
மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர்...
Aug 30, 20232 min read
13
0


மாமன்னனும் தேவர்மகனும்!
அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல்...
Aug 30, 20235 min read
14
0


நாமார்க்கும் குடியல்லோம்!
நீலம் இதழில், கருத்துச் சுதந்திரமும் அறமும் என்ற பொருளில் (இலக்கியக் களமும் கருத்துரிமைக் களமும், நீலம், ஜூன் 2023) பெருமாள்முருகன் நீண்ட...
Aug 30, 20233 min read
8
0


தலித் இலக்கியம் என்ற விபத்து!
கடிதம் 1 குரலற்றவர்களின் குரலுக்குத் தந்திருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. நெடுநாளாகவே ‘தலித் இலக்கியம், அரவாணி இலக்கியம்’ என்று...
Aug 30, 20236 min read
17
0


மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்
காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை...
Aug 30, 20236 min read
8
0


சரவணன் சந்திரனின் 'சுபிட்ச முருகன்' - நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை?
சுபிட்ச முருகனின் அடிப்படையான சிக்கல் உடலுறவு. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், உடலுறவுக்கு முன்னும் பின்னும் தோன்றும் மன மாறுபாடுகள். ...
Aug 29, 20235 min read
21
0


இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!
(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான்...
Aug 29, 20236 min read
6
0


அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை
ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள். குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது. ...
Aug 29, 20234 min read
5
0
வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?
உயிர்மை’யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது. ஒன்று, வெகுஜன இறையாண்மை;...
Aug 29, 20233 min read
3
0


தேவேந்திரர் புராணம் - வினாக் கடிதங்கள்.
1 பேராசிரியர் அவர்களுக்கு, ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ கட்டுரையைப் படித்ததும் இதைத் தமிழ்ச் சூழலில் எப்படி புரிந்து...
Aug 29, 20232 min read
1
0


பார்ப்பனர் - பிராமணர் பிரச்சினை
(இதே விஷயங்களை எனது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழர்களுக்கு புத்தக வாசிப்பு...
Aug 29, 20232 min read
2
0


கருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்?
/பொதுப்புத்திக்குத் தோதான பலியாடுகளாக தலித்துகளை உருவாக்கியளித்த இந்த செயல்திட்டத்தின் விஷத்தில்தான் இன்று திரெளபதி போன்ற திரைப்படங்கள்...
Aug 29, 20232 min read
3
0


அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?
அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம். முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை. சாதியின் தற்கால...
Aug 29, 20235 min read
2
0


மறதியின் மொழி: அஸ்வகோஷர் முதல் அயோத்திதாசர் வரை - பவணந்தி வேம்புலு
(அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் விமர்சனம்) பகுதி 1: ஒன்றைக் கடக்கும் ஒன்றாய் Palimpsest என்பதை அதன் நேர் அர்த்தத்தில்...
Aug 29, 20236 min read
0
0


'அயோத்திதாசர்' - கடிதங்கள்
ஒளியாக வந்தாய் அன்புள்ள தருமராஜ், ஜெயமோகனின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" என்ற கட்டுரையில் ஒரு வரி வரும், "விடுதலை செய்யும் அறிவு"....
Aug 29, 20235 min read
1
0


அயோத்திதாசர் ஒவ்வாமை!
மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம்...
Aug 29, 20235 min read
3
0


நீல ஆரவாரம்!
மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல் அயோத்தி வரை...
Aug 29, 20236 min read
2
0


யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்
மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று...
Aug 29, 20234 min read
2
0


பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்
அன்புள்ள தருமராஜ், லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது...
Aug 29, 20233 min read
1
0


சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?
சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன...
Aug 29, 20232 min read
2
0
bottom of page